/* */

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி
X

சென்னை தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலை, பெருமாள் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது.

சென்னை தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலை, பெருமாள் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக ரேடியல் சாலைக்கு வருபவர்கள் நடந்து வர முடியாமல் அவதிபடுகின்றனர். சிலர் கழிவு நீரையும் பொருட்படுத்தாமல் அப்படியே கடந்து செல்கின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாய் நிரம்பி வழிந்தோடும் கழிவு நீரை உடனடியாக அகற்றி நோய் தொற்று நடவடிக்கையை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள

Updated On: 25 July 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது