/* */

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை

தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னைக்கு வந்தது.

HIGHLIGHTS

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை
X
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த மத்திய குழு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகம் பதிவாகியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், நிதித்துறை ஆலோசகர், விவசாயத்துறை இயக்குநர், நீர்வளத்துறை இயக்குநர்கள் பாவியா பாண்டே, ஆண்பிகவுல்,விஜயராஜ் மோகன்,வரபிரசாத் உள்ளிட்ட ஏழு அலுவலர்கள் சென்னைககு வந்தனர்.

மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது.

Updated On: 21 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!