/* */

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை

அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்

HIGHLIGHTS

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை
X

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்க்குட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இந்த அரசு நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் இக்கிராமத்திற்க்கு கேட்டு மாவட்ட வேளாண்மைதுறையில் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் இதுவரை அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்கப்படாததால் மதுராந்தகம் வருவாய் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டு அலுவலகம் எதிரே 50 க்கும் மேற்பட்ட சிறுமைலூர் கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்க்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 28 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு