/* */

அச்சிறுப்பாக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவ ஒத்திகை

அச்சிறுப்பாக்கம் நகரில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கத்தில்   சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க ராணுவ ஒத்திகை
X

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் நகரில் பொதுமக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்புடன் நடைபெற நடந்த இந்த ராணுவ அணிவகுப்பில், திரிபுரா பட்டாலியன்- 80 பிரிவைச் சார்ந்த எல்லை பாதுகாப்பு படை டி.எஸ்.பி அனுபவஅத்திரியா தலைமையில் 83 ராணுவ வீரர்கள் ராணுவ ஒத்திகைநடத்தினர். இதனை மதுராந்தகம் டி.எஸ்.பி.கவினா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். ராணுவ அணிவகுப்பு அச்சிறுப்பாக்கம் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நடைபெற்றது.

இந்த அணிவகுப்பின் போது அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் மதியரசன், செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, உட்பட சக காவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க