/* */

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை!

மதுராந்தகத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

HIGHLIGHTS

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை!
X

மதுராந்தகத்தில் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுளள் காட்சி.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதல் போலீசார் திவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் பகுதியில் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்பட ஏராளமான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மதுராந்தகம் எல்லையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரிடம் இ பாஸ் சரிபார்த்த பின்னரே அனுமதிகப்படுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தி வருகின்றனர்.

Updated On: 25 May 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!