/* */

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் 5 ஆண்டுக்கு பிறகு அபிஷகம்

செங்கல்பட்டு அருகே, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சித்திரை மாத அபிஷகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே, அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு, வருடத்திற்கு 5 முறை மட்டும் ஸ்ரீ ஆடவல்லான் நடராஜ பெருமான் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இதில், பிலவ வருடத்திற்கான முதல் அபிஷேகம், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில், கோவில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த வைபவத்தில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் பணியாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 4 May 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது