/* */

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கிவைத்தார்

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா தொற்று அதிகம் பரவுதலை கட்டுப்படுத்தி, தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழகஅரசு துரிதப்படுத்தி வருகிறது. இதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்,வேலாயுதம் நகரில் உள்ள, ஆரோக்யா மஹாலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ .கண்ணன் முகாமை தொடங்கிவைத்தார். நகராட்சி ஆணையர் சுபாஷினி உடனிருந்தார்.

Updated On: 19 May 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...