/* */

தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் சுற்ற வட்டார பகுதிகளில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை -  விவசாயிகள் மகிழ்ச்சி
X

அரியலூர் பகுதியில் இன்று பெய்த மழை.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மற்றும் சுற்ற வட்டாரப் பகுதிகளில், கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், திடீரென திரண்ட கருநீல மேகங்களால் மழை துவங்கியது. இதனால், தற்போது நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை ஏதுவாக இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Updated On: 11 Dec 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?