/* */

பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி

அரியலூர் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி
X

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். அரங்கநாதன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பென்சனர் தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம் கூடாது என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகள் ஆறுமுகம், அண்ணாமலை, மாயவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக ரங்கநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் கோவிந்தராசு நன்றி கூறினார்.

Updated On: 7 Nov 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!