/* */

விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. கண்ணன் பார்வையிட்டார்

ஆயுதகளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. கண்ணன் பார்வையிட்டார்
X

ஆயுதகளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் பார்வையிட்டார்.


ஜெயங்கொண்டம் ஒன்றியம், உட்கோட்டை ஊராட்சி, ஆயுதகளம் கிராமத்தில்,பொன்னேரியில் இருந்து செல்லும் வடிகால் ஓடை தண்ணீர் விவசாய நிலங்களிலும்,காலனி சுடுகாடு செல்லும் வழியிலும் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பார்வையிட்டார்.

உடன் ஒன்றிய தி.மு.க.செயலாளர் இரா மணிமாறன் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.குலோத்துங்கன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரிதிவிராஜன், சிவக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Nov 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு