/* */

கொரோனா பரவல் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஏப்ரல் 30ம்தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா பரவல் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
X

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து தமிழக அரசு நேற்று பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து இன்று முதல் ஜெயங்கொண்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஜெயங்கொண்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் ஈடுபடபோவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. நீதிமன்ற பணிகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 9 April 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...