/* */

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்

HIGHLIGHTS

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
X

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன்

மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, ஸ்ரீ புரந்தான், அணைக்குடி ஆகிய கிராமத்தில் கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக அரியலூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை முன்னாள் எம்எல்ஏ S.இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்.

நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் JKN ராம ஜெயலிங்கம், அரியலூர் மாவட்ட கழக துணை செயலாளர் ஆவின் துணைப் பெருந்தலைவர் திருச்சிராப்பள்ளி தங்க பிச்சமுத்து, தா .பழுர் ஒன்றிய கழக செயலாளர் வைத்தியநாதன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விக்ரம பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் அசோகன், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...