/* */

அரியலூரில் இ-சேவை மையங்கள் சேவை தற்காலிக நிறுத்தம்

இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களை மே மாதம் பத்தாம் தேதி முதல் மே மாதம் 23ஆம் தேதி வரை தற்காலிக நிறுத்தம். செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் இ-சேவை மையங்கள் சேவை தற்காலிக நிறுத்தம்
X

,கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இ சேவை மையம்,

அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களை மே மாதம் பத்தாம் தேதி முதல் மே மாதம் 23ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ரத்தின அறிவித்துள்ளார்.

Updated On: 9 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆர்க்டிக் பனி உருகலை தடுக்கும் ராட்சஷ வைரஸ்கள்..! விஞ்ஞானிகள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞாவரா அரிசி தெரியுமாங்க..? தெரிஞ்சுக்கங்க..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!
  4. தொழில்நுட்பம்
    திரிஷ்னா: பிரான்சுடன் இஸ்ரோவின் கூட்டுப் பணி பற்றி அனைத்து தகவல்களும்
  5. அரசியல்
    அயோத்தியில் பாஜக தோல்வி. அரசியல் அதிர்ச்சி! எங்கே தவறு நேர்ந்தது? ஒரு...
  6. இந்தியா
    சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பாதுகாப்பு...
  7. குமாரபாளையம்
    மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி!
  8. தமிழ்நாடு
    போன முறை 39, இந்த முறை 40 - ஆனாலும் வடை போச்சே.... ஏமாற்றத்தில்...
  9. குமாரபாளையம்
    மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
  10. குமாரபாளையம்
    பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மரங்கள்! அப்புறப்படுத்த கோரிக்கை!