/* */

தமிழக அரசிற்கு இந்த விஷயங்களுக்காக விருது வழங்குகிறேன் : கமல்ஹாசன்

தமிழக அரசிற்கு இந்த விஷயங்களுக்காக விருது வழங்குகிறேன் : கமல்ஹாசன்
X

தமிழக அரசிற்கு ஊழலிலும் மாநில உரிமை விட்டுக்கொடுத்ததில் முதலிடம் விருது அளிக்கிறேன் என விழுப்புரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் பங்கேற்ற அக்ஙகட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,குடும்பத்தையே கொத்தடிமையாக வைக்கும் நிலையும், கந்துவட்டி கொடுமையும் இங்கே நிகழ்கிறது.இந்த நிலைமை வெகு நாள் நீடிக்காது. நாட்டை வெள்ளையர்களே ஆண்டு இருக்கலாம் எனச் சொல்பவர்கள் பேச்சு உண்மை என்ற நிலைமை இப்போது உள்ள கொள்ளையர்களால் வந்துள்ளது. வெள்ளையர்கள் போய் கொள்ளையர்களிடம் தற்போது நாடு சிக்கியுள்ளது.

உங்கள் குறைகளை தீர்த்து விட்டு கைத்தட்டல்களை நாங்கள் பெறுவோம். தமிழகம் சிறந்த மாநிலம் என விருது பெற்றதாக சொல்கிறார்கள். ஊழலிலும் மாநில உரிமை விட்டுக்கொடுத்ததில் முதலிடம் என்று நான் உங்களுக்கு விருது அளிக்கிறேன்.என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர் எனது வெள்ளை அறிக்கையில் ஒன்றுமே இருக்காது.இந்த பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை இப்போது விலை என்ன?.இவர்களையெல்லாம் அகற்றுவதற்கு நீங்கள் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Updated On: 22 Dec 2020 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...