Begin typing your search above and press return to search.
You Searched For "#மழைநீர்பாதிப்பு"
சேந்தமங்கலம்
பஞ்சாயத்து ஆபீஸ் முன் மழைநீர் தேக்கம்: கவுன்சிலர்கள் கப்சிப்
செவ்வந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கவுன்சிலரும் கண்டு கொள்வதில்லை.
விளவங்கோடு
வடியாத மழைநீர்; தீராத மக்களின் சோகம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குமரியில், நான்கு மாதங்களாக வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களின் அவதி தொடர்கிறது.