Begin typing your search above and press return to search.
You Searched For "#மண்"
கவுண்டம்பாளையம்
கோவையில் மணல் கொள்ளை, 3 வாகனங்கள் பறிமுதல், அதிகாரிகள் அதிரடி
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
அரியலூர்
அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு
அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து சமசீர் உரமிட்டு அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
கீழ்வேளூர்
நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
நாகை மாவட்டம் வெள்ளையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.