/* */

You Searched For "#நாகை"

நாகப்பட்டினம்

நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருத்தி அமைக்கப்பட்ட வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில்  மனித சங்கிலி போராட்டம்
கீழ்வேளூர்

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத...

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
நாகப்பட்டினம்

முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அதிமுகவின் போராட்டம் தொடரும் என நாகையில் முன்னாள் அமைச்சர் பேட்டி.

முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்

நாகை: விவசாயிபோல் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு நடனமாடிய போலீஸ்!

நாகை மாவட்டத்தில் விவசாயிபோல் வேடமணிந்து போலீஸ் ஆய்வாளர் கொரோனா விழிப்புணர்வு நடனமாடினார். இது அனைவரையும் கவர்ந்தது.

நாகை: விவசாயிபோல் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு நடனமாடிய போலீஸ்!
கீழ்வேளூர்

சொத்து தகராறு -அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி.

நாகை அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகடம்பரனூர் பகுதியில்...

சொத்து தகராறு -அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி.
கீழ்வேளூர்

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது

நாகையில் மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பால் வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
நாகப்பட்டினம்

மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின் போது உயிரிழந்த மாலுமிகள்...

மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின்போது உயிரிழந்த கப்பல் மாலுமிகள் குடும்பத்தினக்கு இன்று நாகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின் போது உயிரிழந்த மாலுமிகள் குடும்பத்துக்கு நிதியுதவி
நன்னிலம்

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்

நாகை மாவட்டம் ராராந்திமங்களம் நடுத்தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் பிரபாகரன் வயது 35. இவர் மனநிலைப் பாதிக்கப்பட்டவர் எனத்தெரிகிறது. இவர்...

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்
நாகப்பட்டினம்

நாகையில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா வெறிச்சோடியது

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் காரணமாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.

நாகையில்  வேளாங்கண்ணி, நாகூர் தர்கா வெறிச்சோடியது