You Searched For "#தமிழ்நாடு."
உடுமலைப்பேட்டை
உடுமலை பகுதியில் பலத்த மழை- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்தன.
கும்பகோணம்
நாச்சியார்கோவில் அருகே முகக்கவசம் அணியாத இளைஞரை தாக்கிய காவல்துறை
நாச்சியார்கோவில் அருகே முகக்கவசம் அணியாத இளைஞரை காவல்துறையினர் தாக்கியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்
திருச்சி மத்திய பேருந்துநிலையம் நாளை முதல் மொத்த வியாபார மீன் மார்க்கெட்டாக செயல்படுகிறது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது : வாகனம்...
திண்டுக்கல்லில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2880 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு...
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று 525 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் இன்று 525 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சிக்கு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆட்டோ டிரைவர் கைது
திருச்சிக்கு ரயி்ல் மூலம் மதுபாட்டில்களை கடத்தி வந்த ஆட்டோ டிரைவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு...
திருச்சி சித்தா கொரோனா, புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.