/* */

You Searched For "#க்ரைம்செய்திகள்"

அரக்கோணம்

அரக்கோணம் அருகே நகைக்காக மூதாட்டி கொலையா?:போலீஸார் விசாரணை.

அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரத்தைச்சேர்ந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்தார்களா? கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்

அரக்கோணம் அருகே நகைக்காக மூதாட்டி கொலையா?:போலீஸார் விசாரணை.
கோவில்பட்டி

கோவில்பட்டி இரும்பு கடை திருட்டு வழக்கில் 4 பேர் கைது

கோவில்பட்டியில் இரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.4லட்சம், 2டன் கம்பிகள் திருடிய வழக்கில் 4 பேர் கைது. மேலும் இருவரை தேடி வருகின்றனர்

கோவில்பட்டி இரும்பு கடை திருட்டு வழக்கில் 4 பேர் கைது
மதுரை மாநகர்

மதுரையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள்கள்...

மதுரை புறநகர் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட, ரூ. 5 லட்சம் பெறுமான பொருட்கள் பறிமுதல்

மதுரையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள்கள் பறிமுதல்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மதுரை தனக்கன்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கம்,அரை கிலோ வெள்ளி மற்றும் பணம்40 ஆயிரம் கொள்ளை

மதுரை அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
சோளிங்கர்

பாணாவரம் கொலையில் குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்...

பாணாவரத்தில் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

பாணாவரம் கொலையில் குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும்...

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை
பாபநாசம்

பாபநாசத்தில் இடப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு : ...

பாபநாசத்தில் இடப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாபநாசத்தில் இடப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கு  அரிவாள் வெட்டு :  ஒருவர்  சாவு
சோளிங்கர்

சோளிங்கரில் பைக்கில் சென்றவர்களிடம் பணத்தை பறித்து பைக்கை பிடுங்கிச்...

சோளிங்கர் போடப்பாறை அம்பேத்கர் சிலையருகே பைக்கில் சென்றவர்களிடம் பணம் மற்றும் பைக்கை பிடுங்கிச் சென்ற 2 பேர்கைது.

சோளிங்கரில் பைக்கில் சென்றவர்களிடம் பணத்தை பறித்து பைக்கை பிடுங்கிச் சென்றவர்கள் கைது