/* */

You Searched For "#TrendingNews"

வீரபாண்டி

''10 வருட ஆட்சி சுகம்.. பதவி வெறிக்காக ஏதேதோ பேச்சு'' - கே.என்.நேரு

பத்து வருடங்களாக பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது பதவி வெறிக்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக சேலத்தில் அமைச்சர் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.

10 வருட ஆட்சி சுகம்.. பதவி வெறிக்காக ஏதேதோ பேச்சு - கே.என்.நேரு
பெரம்பூர்

சென்னையில் இருளர் இன மக்களுக்கு பாலபிஷேகம் செய்த பேருந்து ஓட்டுநர்,...

சென்னையில் இருளர் இன மக்களுக்கு காலில் பாலபிஷேகம் செய்து பேருந்தில் ஏற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருளர் இன மக்களுக்கு பாலபிஷேகம் செய்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள்
மணப்பாறை

திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள்...

மணப்பாறை அருகே விவசாயியின் ஆடு ஒன்று இரட்டை தலையுடன் கூடிய குட்டியை ஈன்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள் வியப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து

மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கு மர்ம நபர் தீயிட்டு எரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து நாசம்