Tamil News Online | திருநெல்வேலி செய்திகள் | Latest Updates | Instanews - Page 4
திருநெல்வேலி
பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் : விவசாயிகளுக்கு ...
பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத் தொகை (பி.எம்.கிசான்) வழங்கும் திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு
திருநெல்வேலி
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 5 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மார்ச் 31 ம் தேதி வரை 5 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறுகிறது
திருநெல்வேலி
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பாளையங்கோட்டை
சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை: இந்து தேசிய கட்சி பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டம்
பொதுமக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் நெல்லையில் இந்து தேசிய கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
ஆலங்குளம்
தாமிரபரணி ஆற்றங்கரையில் நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி
தாமிரபரணி ஆற்றங்கரையில் 12 வது நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் தலைப் பொங்கலை கொண்டாடிய இளம் புதுமண தம்பதியினர்
நெல்லை உடையார்பட்டியில் தலைப்பொங்கலை புதுமண தம்பதிகள் ஆனந்த்- திவ்யலட்சுமி உற்சாகமாக கொண்டாடினார்கள்,
திருநெல்வேலி
திருநெல்வேலியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்
திருநெல்வேலி டைட்டன் ஐ பிளஸ் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி : சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கியது
திருநெல்வேலி : சிதிலமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி
சங்கர்நகர் பள்ளியில் மாணவர்களுக்கு மது தீமைகள் குறித்து விழிப்புணர்வு...
சங்கர் நகர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
திருநெல்வேலியில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி தொடக்கம்
திருநெல்வேலியில் சட்டவிழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை மாவட்ட நீதிபதி நசீர் திறந்து வைத்தார்.