/* */

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவு

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவு
X

 தாமிரபரணி ஆற்றங்கரையில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  தொடங்கி வைத்தார்

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் விழா.

நெல்லை மாவட்டம், முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருவேல மரங்களை அழித்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.முக்கூடல் பேருராட்சித் தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் கந்தசாமி, தாய் வீடு தொண்டு நிறுவனம், பசுமை இயக்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்

Updated On: 22 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?