/* */

You Searched For "Surplus Water Release"

காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.

அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

தொடர்மழை காரணமாக கோதையாறு, குழித்துறை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
திருவள்ளூர்

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...

பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் இன்று மாலை திறக்கப்பட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை