/* */

You Searched For "Namakkal Crime News"

நாமக்கல்

நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...

நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க அழைப்பு
நாமக்கல்

சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...

நாமக்கல் அருகே சிக்கன் ரைசில் விஷம் கலந்ததில் தாத்தா உயிரிழந்த நிலையில், தாயும் உயிரிழந்தார். மகன் மீது இரட்டை கொலை வழக்குப் பதிவு

சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு :  மகன் மீது இரட்டை கொலை வழக்கு..!
நாமக்கல்

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாமக்கல்

தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை கைது செய்யக்கோரி போலீஸ் அலுவலகம்...

தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை கைது செய்யக்கோரி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்...

தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை கைது  செய்யக்கோரி போலீஸ் அலுவலகம் முற்றுகை
நாமக்கல்

வக்கீல் கொலை வழக்கில் 4 பேர் கைது: முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்

நாமக்கல் அருகே, வக்கீல் கொலை வழக்கில் அவரது உறவினர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வக்கீல் கொலை வழக்கில் 4 பேர் கைது: முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்
நாமக்கல்

ஜேடர்பாளையம் அருகே சொத்துப் பிரச்சினை : தாய், மகன் தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே சொத்துப் பிரச்சினை காரணமாக தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேடர்பாளையம் அருகே சொத்துப் பிரச்சினை :  தாய், மகன் தற்கொலை
நாமக்கல்

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் தற்கொலை ? உறவினர்கள் சாலை...

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் தற்கொலை ?  உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
நாமக்கல்

பாத்திரக்கடை உரிமையாளரிடம் போலி சாமியார் கும்பல் ரூ. 1.30 லட்சம்

சாமியார் வேடத்தில் வந்து, பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ. 1.30 லட்சம் மோசடி செய்த 5 போலி சாமியார்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பாத்திரக்கடை உரிமையாளரிடம் போலி சாமியார் கும்பல் ரூ. 1.30 லட்சம் மோசடி