/* */

You Searched For "#kanchipuram news"

காஞ்சிபுரம்

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...

காஞ்சிபுரம் பொன்னேரிகரை அருகே அமைந்துள்ள அண்ணா அரசு பொறியியல் உறுப்புக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு  இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு  - எஸ்பி சண்முகம்..!
காஞ்சிபுரம்

அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 12,53,264 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதில் 74% ஆண்களும், 69 சதவீத பெண்களும் அடங்கும்.

அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
காஞ்சிபுரம்

12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1932 வாக்குப்பதிவு மையங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டது.

12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் மத்திய ராணுவ பாதுகாப்புடன் அறைக்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு...!
காஞ்சிபுரம்

பத்தாண்டு கால மோடி ஆட்சி சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டு உள்ளார்கள்:...

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர் விளக்க கூட்டம் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில்...

பத்தாண்டு கால மோடி ஆட்சி சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டு உள்ளார்கள்: எஸ்.ஜி.சூர்யா
காஞ்சிபுரம்

அதிமுகவின் வாரிசுகள் பொதுமக்களே! கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்

அதிமுகவின் வாரிசுகள் பொதுமக்களே! கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி
காஞ்சிபுரம்

வரும் மூன்று நாட்களுக்கு தேர்தல் விதிகள் என்ன ?

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நன்னடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மூன்று நாட்களுக்கு தேர்தல் விதிகள் என்ன ?
காஞ்சிபுரம்

வாக்களிக்க வேண்டும் கூறியதை ஏற்க மறுத்த ஏகனாபுரம் கிராம மக்கள்

பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்.

வாக்களிக்க வேண்டும் கூறியதை ஏற்க மறுத்த ஏகனாபுரம் கிராம மக்கள்
காஞ்சிபுரம்

காவல்துறை தபால் வாக்குபதிவு: முதல் நாளில் 48 சதவீதம் பதிவு

தேர்தல் பணியாற்ற உள்ள காவல்துறை , ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு பதிவு நடைபெற்றது

காவல்துறை தபால் வாக்குபதிவு:  முதல் நாளில்  48 சதவீதம் பதிவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்

ஏகனாபுரம் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: ஆட்சியர்...

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

ஏகனாபுரம் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்:  ஆட்சியர் கலைச்செல்வி
காஞ்சிபுரம்

பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு காரணமான நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்:...

பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவ வீரர்கள், வெப் கேமரா மற்றும் உன் பார்வையாளர் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு காரணமான நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்: எஸ்பி தகவல்