You Searched For "Kanchipuram News live"
காஞ்சிபுரம்
பிப்ரவரி மாதத்தில் காஞ்சியில் புத்தகத் திருவிழா..!
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல் அரங்க மைதானத்தில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம்
புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்..!
எழுதுக புத்தகம் எழுதும் அமைப்பு சார்பில் இன்று தனியார் பள்ளியில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்...
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் திலக்குமார் தலைமையில் காந்தி சாலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
75 வது குடியரசு தின விழா காஞ்சியில் கோலாகலம்..!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்...
காஞ்சிபுரம்
வரும் 23ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்..!
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்
காஞ்சிபுரம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி..! உறவினர்கள் சாலை மறியல்..!
மாங்கல் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் துரைராஜ் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலியானார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்..!
உயர் அலுவலர்களின் ஆய்வு , உலக முதலீட்டாளர்கள் மாநாடு காட்சிபடம் , அயலக தமிழர் கூட்டம் என பலவற்றை செய்தியாளர்களுக்கு தெரிவிக்காமல் புகைப்படம் மட்டுமே...
காஞ்சிபுரம்
ஸ்தல விருட்ச மரம் வெட்டிய விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படுமா ?
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் , ஸ்தல விருட்சம் மரம் வெட்டியதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் எஸ்.பியாக , கோயம்புத்தூர் துணை காவல் ஆணையர் சண்முகம்...
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் விதிமுறைப்படி 3 ஆண்டுகள் பணியில் உள்ள காவல்துறை பணியிட மாற்றங்களை அரசு செய்து வருகிறது.
காஞ்சிபுரம்
ஹிட் & ரன் மசோதாவை முற்றிலும் கைவிட கோரிக்கை..!
காஞ்சிபுரம் மாவட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு...
காஞ்சிபுரம்
மக்களுடன் முதல்வர் திட்டம் காஞ்சியில் துவக்கம்..!
காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் 18 நாட்கள் பல்வேறு இடங்களில் 13 துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து தங்கள் குறைகள் குறித்த மனுக்களை பெறுவர்.
காஞ்சிபுரம்
பள்ளி மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ..!
வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளலூர் உள்ளிட்ட 4 அரசு மேல்நிலைப்பள்ளியில் 300 மாணவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்பட்டது.