You Searched For "Atm robbery"
திருவண்ணாமலை
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
ஏடிஎம் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது.
பாலு செட்டி சத்திரம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் மது போதையில் செய்ததாக கைதுக்கு பின் கூறியுள்ளார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை...
காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் ராஜம்பேட்டை பகுதியில் தனியார் ஏடிஎம் மையத்தில் அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு ஏடிஎம் கொள்ளையர்கள்
திருவண்ணாமலை ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருவண்ணாமலை
ஏடிஎம் கொள்ளையர்கள் பணத்தை கண்டெய்னர் லாரி மூலம் பதுக்கல்
ஏடிஎம்-மில் கொள்ளையடித்த பணத்தை கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு சென்று பதுக்கி உள்ளனர் என மாவட்ட எஸ்பி கூறினார்
திருவண்ணாமலை
கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி தரப்பில் ஒத்துழைப்பு இல்லை: எஸ்பி வேதனை
ஏ.டி.எம். மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை
ஏடிஎம் கொள்ளை: ஹரியானா கொள்ளையர்கள் இருவரும் வேலூர் சிறையில் அடைப்பு
திருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் இருவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஏ.டி.எம். மிஷினை உடைத்து திருட முயற்சி: போலீஸார்...
ATM Robbery- ராஜபாளையத்தில் ஏ.டி.எம். மிஷினை உடைத்து திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெருந்துறை
திருப்பூரிலிருந்து ஈரோடு வந்த ஏடிஎம் இயந்திரம்
திருப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் ஈரோட்டில் கண்டெடுக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் பகுதியில் உள்ள...