/* */

You Searched For "#AriyalurDistrictCrimeNews"

அரியலூர்

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை

செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை
அரியலூர்

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை குண்டர் சட்டத்தில் சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை குண்டர் சட்டத்தில் சிறை
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்மமாக உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே  அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்மமாக உயிரிழப்பு
ஜெயங்கொண்டம்

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த 86 ஆயிரம் ரொக்கம் திருட்டு,...

ஜெயங்கொண்டத்தில் பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த 86 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த 86 ஆயிரம் ரொக்கம் திருட்டு, மர்ம நபர்கள் கைவரிசை