You Searched For "#fire"
மேட்டுப்பாளையம்
கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்து அருகில் இருந்த குடியிருப்பினை தீ சூழ்ந்தது
இந்தியா
மத்தியபிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..! 40 பேர்...
மத்திய பிரதேசத்தின் ஹர்தாவின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியா
Fire gutted in Furniture Showroom-பெங்களூரில் ஃபர்னிச்சர் ஷோரூமில் ...
நேற்று இரவு பெங்களூரு ஃபர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஷோ ரூம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. விடுமுறை நாட்கள் என்பதால் உயிர்ச்சேதம்...
திண்டிவனம்
திண்டிவனம்: நிலத்தை மீட்டு தர கோரி காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காவல் நிலையம் முன்பு ஒரு தரப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதவரம்
மாதவரத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு: இருவர் கைது
மாதவரத்தில் குடிபோதையில் வம்பு சண்டை, அடிதடியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி
ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோழிகள் சாவு
ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோழிகள் இறந்தன.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி...
கோபிசெட்டிபாளையம் அருகே மனைவி, மகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தீக்குளித்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
எஸ்.கணபதிபாளையத்தில் மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு
அந்தியூர் அருகே கூரை வீடு தீ பிடித்து சேதம்
அந்தியூர் அருகே மின் கசிவால் டீக்கடை உரிமையாளர் வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
சாத்தூர்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
ஆலந்தூர்
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி
குமாரபாளையத்தில், தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.