புதுக்கோட்டை
அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலம் தற்போது...
தமிழக முதல்வரின் 9 மாத சிறப்பான ஆட்சிk்கு கொங்கு மண்டல மக்களை மட்டுமல்லாது அனைத்து மாவட்ட மக்களும் தந்த பரிசு இந்த வெற்றி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூரட்சிகளில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 10 வார்டு முடிவுகள்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 10 வார்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள்...
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் உரிய பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை
வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு : புதுக்கோட்டை...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.
புதுக்கோட்டை
நகர்புற உள்ளாட்சித்தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 69 % வாக்குகள் ...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி 33 வது வார்டில் ஜனநாயக கடமையாற்றிய கொரோனா...
நகராட்சி அலுவலர்களால் பாதுகாப்பாக 33ஆம் வார்டில் உள்ள அவரது வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்
புதுக்கோட்டை
சுயேட்சை வேட்பாளர் அம்மாவின் வாக்கை தேர்தல் அலுவலர் போட்டதால்
34 வது வார்டு சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் தாயாரின் வாக்கை தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி 27 வது வார்டு திமுக வேட்பாளர் திலகவதி செந்தில்...
புதுக்கோட்டை நகராட்சி 27 வது வார்டு திமுக வேட்பாளர் திலகவதி செந்தில் இன்று காலை வாக்களித்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை
காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை மாற்ற காேரி ஆட்சியர் அலுவலம்...
காவேரி, வைகை, குண்டாறு திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்