/* */

நலம்… இன்று இல்லம் திரும்பும் நடிகர் விக்ரம்..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம், நலம் பெற்றார். இன்று டிஸ்சார்ஜ் ஆகி இல்லம் திரும்புவாராம்.

HIGHLIGHTS

நலம்… இன்று இல்லம் திரும்பும் நடிகர் விக்ரம்..!
X

நடிகர் விக்ரம். 

நடிகர் விக்ரம் இரண்டு மூன்று நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (08/07/2022) கொஞ்சம் அசௌகரியாக உணர்ந்ததால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நடிகர் விக்ரம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதுகுறித்து, நடிகர் விக்ரம் தரப்பிலிருந்து, "உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விக்ரமின் சிகிச்சை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சிலர் தவறாகப் புரிந்துகொண்டு விக்ரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக பொய்யான தகவல்களைப் பரப்பிவிட்டனர்.

இரண்டு மூன்று நாட்களாகவே இருந்த காய்ச்சலை அசௌகரியமாக அவர் உண்ர்ந்ததால்தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டனர், தற்போது பூரண குணமடைந்து வருகிறார். இன்று (09/07/2022) நலமுடன் அவர் வீடு திரும்பிவிடுவார்" என தெரிவித்துள்ளனர்.

பூரண நலம் பெறுங்கள் விக்ரம். மீண்டும் புதிய உற்சாகத்துடன் திரைப்பணியைத் தொடருங்கள்… இன்ஸ்டாநியூசின் வாழ்த்துகள்.

Updated On: 9 July 2022 5:06 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு