/* */

ஒகேனக்கல்: நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சுற்றுலாதலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

HIGHLIGHTS

ஒகேனக்கல்: நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

பைல்படம்

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் முதல் ஒகேனக்கல் சுற்றுலா தளம் மூடப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு தற்போது நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சுற்றுலா தலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பென்னாகரம் சோதனை சாவடியில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் காண்பிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Sep 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு