/* */

எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவாளி நாளில் எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விவரத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
X

கோப்பு படம்

இது தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் தீபாவளியன்று, நவம்பர் 4ம் தேதி, காலை 6:00 மணி முதல், காலை 7:00 மணி வரையும், அதேபோல் மாலையில், 7:00 மணி முதல், இரவு 8:00 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.

தீபாவளியின் போது, ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல், மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Nov 2021 12:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து