/* */

8ம் தேதி முதல் பிளஸ்2-க்கு மீண்டும் நேரடி வகுப்பு : தமிழக அரசு

பிளஸ் 2 வகுப்புகளுக்கு மீண்டு நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

8ம் தேதி முதல் பிளஸ்2-க்கு  மீண்டும் நேரடி வகுப்பு : தமிழக அரசு
X

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த மீண்டும் பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2வகுப்புக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் (7ம் தேதி )வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் 8ம் தேதி முதல், பிளஸ் 2மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு இரண்டாவது ரிவிஸன் தேர்வு நடத்தவும், பிராக்டிகல் தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 5 April 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது