Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
நாளை முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
நாளை (23ம் தேதி) முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வை வருகிற 31ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு
தேர்வுகளை அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும் என்றும் அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து கல்லூரி வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த உத்தரவிட்டுள்ளது.