/* */

அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவன்  மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம், அருணா தம்பதியரின் மகன் ஏழுமலை (12). இவர், தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அரூர் வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் சிறுவன் ஏழுமலை வீட்டில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த கம்பி மீது ஈரமான துணிகளை காயவைத்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஏழுமலை உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 24 March 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!