மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-09-20 14:36 GMT

வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மற்றும் நகராட்சி மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப், நகராட்சி ஆய்வாளர், நகராட்சி ஆணையர் மற்றும் அரசு துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News