செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை வட்டார சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-09-10 04:43 GMT

பைல் படம்.

செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி,

ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

மேல்பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், அரட்டவாடி, இளங்குண்ணி, பரமனந்தல், மேல்பென்னாத்தூர்.

முகாம்கள்:

செங்கம் பஸ் ஸ்டாண்ட், சின்ன கோளாப்பாடி, நீப்பத்துறை, பக்கிரிப்பாளையம், மேல்வணக்கம்பாடி, சாமந்திபுரம், கொட்டாவூர், அண்ணா நகர், ஜீவானந்தம் தெரு, போலீஸ் லைன் தெரு.

Tags:    

Similar News