நெல்லை-ஸ்டாண்டர்ட் கேப்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

நெல்லை வண்ணார்பேட்டை வசந்தம் நகரில் உள்ள ஸ்டாண்டர்ட் கேப்ஸ் உரிமையாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-13 05:44 GMT

வண்ணார்பேட்டை வசந்தம் நகரில் உள்ள ஸ்டாண்டர்ட் கேப்ஸ் உரிமையாளர் வீடு 

நெல்லை வண்ணார்பேட்டை வசந்தம் நகரில் உள்ள ஸ்டாண்டர்ட் கேப்ஸ் உரிமையாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேப்ஸ் தொழிலோடு வெளிநாட்டு பணம் மாற்றம் (மணி எக்சேஞ்ச்) தொழிலும் செய்து வரும் நிலையில் கடன் வாங்கி தருவதாக பண மோடியில் கைதான ஹரி நாடாரின் கூட்டாளியாக இவரது நெருங்கிய உறவினர் செயல்பட்டுள்ளார்.

ஹரி நாடாருடன் அவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 120 கோடி வரை மோசடி நடைபெற்று இருக்கலாம் என்ற நிலையில் சிபிஐ போலீசார் சோதனை நடத்தினர்

Tags:    

Similar News