அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-28 12:58 GMT

பைல் படம்.

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் தென்காசி, தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News