சிவகிரியில் அனுமதியின்றி எம்சாண்ட்(மணல்) கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

சிவகிரியில் அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்.;

Update: 2021-10-24 07:45 GMT

சிவகிரியில் அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி முத்துமாரியம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் கணேசன் மகன் துரை (23). துரை சொக்கநாதன்புத்தூரில் உள்ள தனியார் குவாரியில் இருந்து அனுமதியின்றி எம் - சாண்ட் (மணல்) கடத்தி வந்துள்ளார்.

இது குறித்து புகாரில் பேரில் சிவகிரி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து துரையை கைது செய்தனர்

Tags:    

Similar News