வாசுதேவநல்லூரில் சிறுமியிடம் பாலியியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.
வாசுதேவநல்லூரில் சிறுமியிடம் பாலியியல் தொந்தரவு செய்தவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் செய்தனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த குருசாமி மகன் மகேந்திரன்(35). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இது தொடர்பாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.