சாலை விபத்தில் மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.

Update: 2021-06-08 16:01 GMT

மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.

தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் சங்கரன் கோவிலை சேர்ந்த சிதம்பர ராஜா மற்றும் ராம்குமார் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் மரணமடைந்தனர். அவர்களுக்கு இன்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அவர்களது திருவுருவப் படத்திற்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Similar News