சங்கரன்கோவிலில் பெண்களுக்கான இலவச பயண பேருந்துதிட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ ராஜா...

தென்காசி மாவட்டம்

Update: 2021-05-09 11:15 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் எம் எல் ஏ ராஜா பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு ஒன்று கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News