சங்கரன்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முளைப்புத்திறன் பரிசோதனை

சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் முளைப்புத்திறன் பரிசோதனை நடைபெற்றது.

Update: 2021-11-29 08:00 GMT

சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில்,  முளைப்புத்திறன் பரிசோதனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில்,  ஆந்திராபொன்னி, நெல்லூர் பொன்னி, உளுந்து உள்ளிட்ட பயிர்களின் விதைகள் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை நிகழ்வில், உதவி வேளாண்மை அலுவலர் நவநீதன், உதவி விதை அலுவலர் சண்முகம், உதவி விதை அலுவலர் ஆறுமுகம், அன்பழகன் ஆகியோர் முளைப்புத்திறன் சோதனை செய்தனர். பின்னர் விதைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

Tags:    

Similar News