வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை

Arali Vithai Image-வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை. போலீசார் விசாரணை

Update: 2021-10-04 04:30 GMT

வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை.

Arali Vithai Image-தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(63). இவர் கடந்த 1-ந் தேதி வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வேலு உயிரிழந்தார். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News