சங்கரன்கோவில் அரசு கலை கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

சங்கரன்கோவில் அரசு கலை கல்லூரியில் மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.;

Update: 2021-09-03 07:45 GMT

சங்கரன்கோவில் அரசு கலை கல்லூரியில் மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

சங்கரன்கோவில் அரசு கலை கல்லூரியில் மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் சுகதாராத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News