சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல்

சங்கரன்கோவிலில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளர்கள்.

Update: 2022-02-04 14:30 GMT

சங்கரன்கோவிலில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

சங்கரன்கோவிலில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளர்கள்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நிறைவு நாளான இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் தலைமையில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து இன்று பதினான்கு வேட்பாளர்கள் தன்னுடைய வேட்பு மனுவினை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுதாக்கல் செய்தனர்.

Tags:    

Similar News