திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ. 8,000 பறிமுதல்

திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ 8,000 பணம் பறிமுதல்.

Update: 2021-10-04 04:30 GMT

திருவேங்கடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ 8,000 பணம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள சின்ன காளாம்பட்டியில் மடத்தில் வைத்து தங்கராஜ், சண்முகையா, செல்வராஜ், மாரியப்பன், குமார் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடியதாக திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News