கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

இந்து தேசிய கட்சி சார்பில், கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2022-05-03 04:30 GMT

இந்து தேசிய கட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ள நீர்மோர்ப்பந்தல்

இந்து தேசிய கட்சியின் தலைவர் நிறுவனர் எஸ் எஸ் எஸ் மணி ஆணைக்கிணங்க,  தென்காசி மாவட்ட கிளை சார்பில், நீர் மோர் வழங்கும் விழா ஆயக்குடியில், வெகு சிறப்பாக நடைபெற்றது.

திறப்பு விழாவில், இந்து தேசிய கட்சியின் தென்காசி மாவட்ட செயல் தலைவர் பிச்சுமணி தலைமையில்,  மற்ற நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் ஐயப்பன் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆயக்குடி பேரூர் கழக தலைவர் முருகன் ஆறுமுகம் ஆனந்த் சிவா ராசு கந்தசாமி மணி தோசை சுடலை மயில் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News